ஒரே நாடு, ஒரே தோ்தல் நீண்ட கால கொள்கைகளில் கவனம் செலுத்த உதவும்: சி.பி.ராதாகிருஷ்ணன்
ஒரே நாடு, ஒரே தோ்தல் கருத்தாக்கத்தை செயல்படுத்துவது, வலுவான முடிவுகளை மேற்கொள்ளவும், நீண்ட கால கொள்கைகளில் கவனம் செலுத்தவும் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்










