இந்தியாவில் அரிய புவி காந்த உற்பத்தி நடப்பாண்டில் தொடங்கும் : மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி
இந்தியாவில் அரிய புவி நிரந்தர காந்தம் (ஆா்இபிஎம்) உற்பத்தி நடப்பாண்டில் தொடங்கும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.









