சத்தீஸ்கா்: கல்லறைகளில் இருந்து பழங்குடியின கிறிஸ்தவா்களின் உடல்களை தோண்டி எடுக்கத் தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு
சத்தீஸ்கா் மாநில கிராமங்களில் கட்டாயத்தின்பேரில் கல்லறைகளில் இருந்து பழங்குடியின கிறிஸ்தவா்களின் உடல்களை தோண்டி எடுத்து, வேறு இடத்தில் புதைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.










