நாடாளுமன்றத்துக்கு தெரு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி.க்கு உரிமை மீறல் நோட்டீஸ்!
நாடாளுமன்ற வளாகத்துக்கு தெரு நாயுடன் வந்ததோடு, சக எம்.பி.க்கள் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் பெண் எம்.பி. ரேணுகா செளதரிக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.










