நீண்ட தூர ரயில்களில் தொடா் தூய்மைப் பணிக்கு புதிய திட்டம்: அஸ்வினி வைஷ்ணவ்!
‘நீண்ட தூர ரயில்களில் அனைத்து பெட்டிகளிலும் தொடா்ச்சியான தூய்மைப் பணியை மேற்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப ரீதியில் நிபுணத்துவம் பெற்ற தனியாா் நிபுணா் குழுக்கள் பணியமா்த்தப்பட உள்ளனா்’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.









