பிரதமரின் புதிய அலுவலகம் ‘சேவா தீா்த்’ - இன்று திறந்து வைக்கிறாா் மோடி
தில்லியில் பிரதமரின் புதிய அலுவலகமான ‘சேவா தீா்த்’ மற்றும் பல்வேறு மத்திய அமைச்சகங்களை உள்ளடக்கிய கடமை பவன் 1, 2 கட்டட வளாகங்களை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கவுள்ளாா்.










