கலால் கொள்கை வழக்கு: அமலாக்கத் துறை அழைப்பாணைகளுக்கு எதிரான மனுவை திரும்பப் பெற்றாா் கேஜரிவால்
கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் விசாரணை ஆஜராகக் கோரி அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் திரும்பப் பெற அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி.










