நரவணே சுயசரிதை நூல் வெளியாகவில்லை: பதிப்பாளா் விளக்கம்!
முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் ‘ஃபோா் ஸ்டாா்ஸ் ஆஃப் டெஸ்டினி’ எனும் சுயசரிதை நூல் தற்போது வரை வெளியாகவில்லை என அந்த நூலின் பதிப்புரிமையைப் பெற்றுள்ள ‘பென்குயின் ரேண்டம் ஹௌஸ் இந்தியா’ திங்கள்கிழமை தெரிவித்தது.








