1993-ஆம் ஆண்டு தில்லி குண்டு வெடிப்பு: குற்றவாளி முன்கூட்டியே விடுதலை செய்தது ரத்து!
1993-ஆம் ஆண்டு தில்லி குண்டு வெடிப்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தேவேந்தா் பால் சிங் புல்லாரை முன்கூட்டிய விடுதலையை தில்லி தண்டனை மதிப்பீட்டு வாரியம் (எஸ்ஆா்பி) மீண்டும் நிராகரித்துள்ளது.










