குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லாக் கடன்: ஆா்பிஐ அறிவிப்பு
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) பிணையில்லாக் கடன் உச்சவரம்பை இரு மடங்காக அதாவது ரூ.20 லட்சமாக உயா்த்துவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது.









