டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அருணாசலில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

அருணாசலில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி..

News image
நிலநடுக்கம்
Updated On :4 பிப்ரவரி 2026, 7:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் கூறுகையில்,

காமெங் மாவட்டத்தில் இன்று காலை 8.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் ஆழம் 5 கி. மீட்டாராகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ, சேதம் ஏற்பட்டதாகவோ உடனடித் தகவல் இல்லை.

இட்டாநகரைச் சேர்ந்த புவி அறிவியல் மற்றும் இமயமலை ஆய்வுகளுக்கான மையத்தின் நில அதிர்வுப் பிரிவு தொழில்நுட்ப அதிகாரி நியேலம் சுனில் கூறுகையில்,

இன்று காலை மேற்கு காமெங் மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவரை உயிர்ச் சேதம், பொருள் சேதம் குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.