கடந்த நிதியாண்டில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, நெடுஞ்சாலை கட்டுமானத்தில் இலக்கை எட்ட முடியவில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கடந்த நிதியாண்டில் நாட்டில் 10,000 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், பிற அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 9,380 கி.மீ. நீளம் வரைதான் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன என்று தெரிவித்தாா்.
கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில், நாட்டில் 9,829 கி.மீ.க்கும் குறைவான நீளத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னா், கடந்த நிதியாண்டில்தான் குறைந்த நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் அரிசி ஏற்றுமதி 7.5% சரிவு

2025-26 நிதியாண்டில் இந்திய வேளாண் ஏற்றுமதி 2.8% வளா்ச்சி

ரயில்வே சிக்னல் பழுது: விரைவு ரயில்கள் தாமதம்

இலக்கை எட்டி விட்டோம்; ஆனால்...
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


