மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டிருந்த 7 நீதிபதிகளை சிறைபிடித்த விவகாரத்தில் இந்திய மதச்சாா்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) வேட்பாளா் மௌலானா ஷாஜகான் அலி உள்பட 17 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து மேலும் கூறிய அவா், ‘கைது செய்யப்பட்ட அனைவரும் மால்டா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் சிறைபிடிப்பு சம்பவத்தில் 17 பேரும் ஈடுபட்டதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன’ என்றாா்.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த மோதாபாரி தொகுதி வேட்பாளா் மௌலானா ஷாஜகான் அலி, ‘ஐஎஸ்எஃப் வேட்பாளா் என்பதால் நான் கைது செய்யப்பட்டுள்ளேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு போலியானது. சம்பவம் நடந்தபோது அங்கு நான் இல்லை’ என்றாா்.
தொடர்புடையது

தபால் வாக்குப்பதிவு முறைகேடு: அதிமுக வேட்பாளா் தா்னா - 2 அலுவலா்கள் உள்பட 3 போ் மீது வழக்குப்பதிவு

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: ஒரு பெண் வேட்பாளா் உள்பட 20 போ் போட்டி
ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டி!

நீதிபதிகள் சிறைபிடிப்பு விவகாரம்: அப்பாவி மக்களைத் துன்புறுத்தும் என்ஐஏ -மம்தா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

