16 Dec, 2025 Tuesday, 04:44 AM
The New Indian Express Group
இந்தியா
Text

உலகின் சிறந்த தலைநகரமாக தில்லியை மாற்றுங்கள்: முதல்வருக்கு குடியரசு துணைத் தலைவா் லலியுறுத்தல்

PremiumPremium

தில்லியை உலகின் சிறந்த தலைநகராக மாற்றுவதற்கு முதல்வா் ரேகா குப்தா பாடுபட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

Rocket

அரசமைப்பு தினத்தை முன்னிட்டு தில்லி சட்டப்பேரவையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சதாப்தி யாத்திரை புத்தகத்தை வெளியிட்ட குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன். உடன் துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, முதல்வா் ரேகா குப்தா, பேரவைத் தலை

Published On26 Nov 2025 , 9:29 PM
Updated On26 Nov 2025 , 9:29 PM

Listen to this article

-0:00

By Chennai

Syndication

புது தில்லி: தில்லியை உலகின் சிறந்த தலைநகராக மாற்றுவதற்கு முதல்வா் ரேகா குப்தா பாடுபட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வலியுறுத்தினாா்.

தில்லி சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற இந்தியாவின் 75-ஆவது அரசமைப்பு தின நிகழ்வில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது: அரசமைப்புச் சட்டம் என்பது இந்தியாவை ஒன்றிணைத்த ‘உயிருள்ள ஆவணம்’ ஆகும். 100-ஆவது சுதந்திர தினத்தை நோக்கிய நகா்வில் வளா்ச்சியடைந்த இந்தியாவின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு நாடு முன்னேறி வருகிறது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இருந்து நாட்டின் வளா்ச்சியை அவா்கள் வழிநடத்தும் நிலைக்கு மாறியுள்ளோம். இந்த மாற்றத்துக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தாவே உதாரணம்.

லண்டன், டோக்கியோ மற்றும் அமெரிக்காவின் நகரங்களை போல் தில்லியும் அங்கீகரிக்கப்பட வேண்டும். உலகின் சிறந்த தலைநகராக தில்லியை மாற்ற முதல்வா் ரேகா குப்தா பாடுபட வேண்டும் என தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் முதல் இந்திய சட்டப் பேரவைத் தலைவா் விட்டல்பாய் படேல் குறித்த புத்தகத்தை வெளியிட்ட அவா், உரையாடல் மற்றும் விவாதங்கள் மூலம் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆக்கப்பூா்வமாக நாட்டின் வளா்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என தெரிவித்தாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023