உலகின் சிறந்த தலைநகரமாக தில்லியை மாற்றுங்கள்: முதல்வருக்கு குடியரசு துணைத் தலைவா் லலியுறுத்தல்
தில்லியை உலகின் சிறந்த தலைநகராக மாற்றுவதற்கு முதல்வா் ரேகா குப்தா பாடுபட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

அரசமைப்பு தினத்தை முன்னிட்டு தில்லி சட்டப்பேரவையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சதாப்தி யாத்திரை புத்தகத்தை வெளியிட்ட குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன். உடன் துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, முதல்வா் ரேகா குப்தா, பேரவைத் தலை










