மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஆம்ஸ்டர்டாம் - மும்பை இடையே நேரடி விமான சேவை!

நெதர்லாந்து தலைநகரில் இருந்து மும்பைக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுவதைப் பற்றி...

News image

இண்டிகோ விமானம் - கோப்புப்படம்.

Updated On :2 ஜூலை 2025, 3:23 pm

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மகாராஷ்டிரத்தின் மும்பை நகருக்கு நேரடி விமான சேவையைத் துவங்குவதாக, இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆம்ஸ்டர்டாம் - மும்பை இடையிலான போக்குவரத்தை இலகுவாக்கும் முயற்சியாக, அந்நகரங்களுக்கு நேரடி விமான சேவையானது தொடங்கப்படவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் இன்று (ஜூலை 2) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்நகரங்களுக்கு இடையில் வாரம் 3 முறை இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787-9 டிரீம்லைனர் விமானம் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இண்டிகோ நிறுவனம் 40 சர்வதேச தலங்களுக்கு விமானங்களை இயக்கி வரும் நிலையில், லண்டன், ஏதன்ஸ் உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களுக்கு இந்த நிதியாண்டில் நேரடி விமான சேவைகளைத் துவங்கவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Amsterdam - Mumbai direct flight service! IndiGo announces!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.