இந்திய குடியுரிமைக்கு முன்பே வாக்காளா்: சோனியாவுக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ்
இத்தாலியைச் சோ்ந்த சோனியா காந்தி இந்திய குடியுரிமையை 1983-இல் பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றிருந்தது தொடா்பான புகாா் மனு மீது பதிலளிக்குமாறு சோனியா காந்திக்கும், தில்லி காவல் துறைக்கும் நோட்டீஸ் பிறப்பித்து தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.










