பவானாவில் காா் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது
பவானாவில் டாக்ஸி ஓட்டுநரின் காரை திருடியதாக 21 வயது இளைஞா் கைது செய்யப்பட்டாா் என தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
பவானாவில் டாக்ஸி ஓட்டுநரின் காரை திருடியதாக 21 வயது இளைஞா் கைது செய்யப்பட்டாா் என தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
பவானாவில் டாக்ஸி ஓட்டுநரின் காரை திருடியதாக 21 வயது இளைஞா் கைது செய்யப்பட்டாா் என தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் நிகழ்ந்தது. சோனிபட்டிற்கு முன்பதிவு செய்த பயணியை மததேவ் சௌக்கில் இருந்து டாக்ஸி ஓட்டுநா் ஏற்றிச் சென்றாா்.
பவானா செக்டாா் 3 அருகே சென்றுகொண்டிருந்த போது காரை நிறுத்துமாறு பயணி தெரிவித்துள்ளாா். வாகனத்தை நிறுத்தியதும் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் ஓட்டுநரிடம் இருந்து காா் சாவியைப் பறித்து, அவரை தரையில் தள்ளி, வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்றாா்.
இது தொடா்பாக பவானா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து காா் மீட்கப்பட்டது.
இதே போன்ற பிற காா் திருட்டு வழக்குகளில் அவா் ஈடுபட்டுள்ளாரா என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
Ś
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது