திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி!

மாநிலங்களவைத் தலைவரின் செயல் ஏற்கத்தக்கதாக இல்லையென ப. சிதம்பரம் பேச்சு

News image
Updated On :26 ஜூலை 2024, 6:29 am

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலங்களவையில் இன்று (ஜூலை 26) மத்திய பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் விவாதங்களைக் கேட்க மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மறுப்பதாகக் கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் செயல் ஏற்கத்தக்கதாக இல்லையென கூறினார்.

அதாவது, ``முக்கிய அலுவல்கள் இருந்தால் வேறொரு நாளில் விவாதத்தை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கலாம். ஆனால், எதற்காக முற்றிலும் நிகாரிக்கிறார்கள்?” என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.