செந்தில் பாலாஜி ஜாமீன் கோரும் விவகாரம்: அமலாக்கத் துறையிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்
செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் ரூ. 67 கோடி மதிப்பிலான குற்றச் செயல்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படும் கோப்பு குறித்து அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.










