15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பிகார்: மத விழாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 30 பேர் காயம்!

புன்புன் பகுதியில் மத விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image

சுவர் இடிந்து விழுந்தது

Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:17 am

பிகாரின் பாட்னா மாவட்டத்தில் மத விழாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 30 பேர் காயமடைந்தனர்.

பட்னாவின் புறநகரில் உள்ள ஸ்ரீபால்பூர் அருகே உள்ள புன்புன் பகுதியில் மத விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உள்ளூரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

சுவர் இடிந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பாட்னா மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா பிடிஐயிடம் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.