தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ராமர் கோயில் இருக்கிறதே தவிர ராமராஜ்யம் இல்லை என்கிறார் இவர்!

அயோத்தியில் ராமர் கோயில் வந்தாலும், நாட்டில் ராமராஜ்யம் இல்லை என்று அந்தராஷ்டிரிய இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா சனிக்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :28 ஜனவரி 2023, 8:15 am

அயோத்தியில் ராமர் கோயில் வந்தாலும், நாட்டில் ராமராஜ்யம் இல்லை என்று அந்தராஷ்டிரிய இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா சனிக்கிழமை தெரிவித்தார். 

வெள்ளிக்கிழமை மாலை ப்யூரே ராம்தீன் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தொகாடியா,

அயோத்தியில் ராமர் கோயில் வருகிறது, ஆனால் வந்திருக்க வேண்டிய 'ராமராஜ்யம்' எங்கும் காணப்படவில்லை.

நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்களுக்கு வீடுகளும், குந்தைகளுக்கு நல்ல கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு தங்கள் பயிர்களுக்கு நல்ல விலை இவையெல்லாம் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

இந்துக்கள் அனைவரையும் விழிப்படையச் செய்ய ஒன்றாக உழைத்து ராமர் கோயில் கட்டுவதற்கான பிரசாரத்தைத் தொடங்கினார்கள். 

இந்துக்கள் கிராமம் கிராமமாகச் சென்று மக்களின் ஆதரவையும், நன்கொடைகளையும் பெற்று ராமர் கோயில் கட்ட வேண்டுமென்று தொகாடியா கூறினார். 

நாட்டில் இந்துக்கள் வளமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதே தனது பிரசாரம் என்றார்.

நமது நாடு செழிப்பாக இருக்க, இந்துக்களின் இழந்த செழிப்பை மீட்டெடுக்க அனைத்து இந்துக்களும் முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.

முசாஃபிர்கானாவில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியிலும் தொகாடியா பங்கேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.