பிறந்தநாள் பரிசால் மாட்டிக் கொண்ட திருடர்கள்: ரொம்ப காஸ்ட்லியான தவறு!
நாடு முழுக்க சுமார் 50 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டும் சாமர்த்தியமாக தப்பி வந்த திருடர்கள், நண்பருக்கு அளித்த பிறந்தநாள் பரிசால் மாட்டிக் கொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.









