தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தடைசெய்யப்பட்ட பகுதிகளை படம் எடுத்த தனியார் நிறுவன விமானி கைது

ராஜஸ்தானின் உத்தர்லால் விமானப் படைத் தளத்தில், இந்திய விமானப் படையினரால் சில மணி நேரங்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

News image
Updated On :13 ஜனவரி 2023, 12:35 pm

புது தில்லி: விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிகளை புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தக் குற்றத்துக்காக, அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் வெளிநாட்டைச் சேர்ந்த விமானி, ராஜஸ்தானின் உத்தர்லால் விமானப் படைத் தளத்தில், இந்திய விமானப் படையினரால் சில மணி நேரங்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

அவர் அலையன்ஸ் ஏர் நிறுவனத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக நிறுவனத்திடமிருந்து வந்த தகவல் தெரிவிக்கிறது.

இது குறித்து தனியார் விமான நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், "அலையன்ஸ் ஏர் பாதுகாப்பை மிக முக்கியமானதாகக் கருதுகிறது மற்றும் இதுபோன்ற நிகழ்வுகளை அலையன்ஸ் ஏர் தீவிரமாக எடுத்துக் கொள்ளும்.. குற்றம்சாட்டப்பட்ட விமானி மீதான விசாரணைக்காக அவர் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். தேவையான அனைத்து  நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்" என்று அலையன்ஸ் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.