தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத்; ஜன.15ல் தொடக்கி வைக்கிறார் பிரதமர்

செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையேயான வந்தே பாரத் ரயிலை, காணொலி வாயிலாக ஜன. 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறார்

News image

செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத்

Updated On :12 ஜனவரி 2023, 11:26 am


ஹைதராபாத்: செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையேயான வந்தே பாரத் ரயிலை, காணொலி வாயிலாக ஜன. 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறார் என்று மத்திய சுற்றுலா துறை அமைச்சர் ஜி கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த துவக்கவிழாவின் போது, செகந்திராபாத் ரயில் நிலையத்தில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மற்றும் கிஷண் ரெட்டி ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்ராந்தியை முன்னிட்டு, தெலுங்கு மக்களுக்கு பரிசளிக்கும் வகையில், ஜனவரி 15ஆம் தேதி காலை 10 மணிக்கு, வந்தே பாரத் ரயில் தொடக்க விழா நடைபெறவிருக்கிறது. செகந்திராபாத் - விசாகப்பட்டினம் ரயில், நாட்டில் இயக்கப்படவிருக்கும் எட்டாவது வந்தே பாரத் ரயிலாகும்.

இவ்விரு ரயில் நிலையங்களையும் எட்டு மணி நேரத்தில் இந்த ரயில் சென்றடையும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களுக்கு இடையே வாரங்கல், கம்மம், விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.