பெங்களூருவில் ஜன.16-ல் மகளிர் மாநாடு: பிரியங்கா காந்தி உரை!
பெங்களூருவில் ஜனவரி 16-ம் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உரையாற்ற உள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.










