அரிய நோய் சிகிச்சைக்கு வழங்கப்படும் நிதியுதவியால் யாரும் பயனடையவில்லை: வருண் காந்தி
அரியவகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் சுகாதார அமைச்சகத்தின் திட்டத்தால் இதுவரை யாரும் பயனடையவில்லை என்று பாஜக எம்.பி. வருண் காந்தி கூறியுள்ளார்.










