காரில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலி: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கோரும் கேஜரிவால்
கஞ்சாவளா விபத்து மிகவும் அரிதிலும் அரிதான சம்பவம், மிகவும் வெட்கக்கேடானது, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.










