ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சிபிஎஸ்இ 10, +2 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News image

சிபிஎஸ்இ 10, +2 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை வெளியீடு

Updated On :11 மார்ச் 2022, 11:07 am


புது தில்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10, +2 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 24ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.


பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை
பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு
ஏப்ரல் 27ஆம் தேதி ஆங்கில மொழித் தேர்வும்
மே 5ஆம் தேதி கணிதத் தேர்வும்
மே 10ஆம் தேதி அறிவியல் தேர்வும்
மே 12ஆம் தேதி தமிழ் பாடத் தேர்வும்,
மே 14ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளது.

Story image
Story image
Story image

பனிரெண்டாம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை..

Story image
Story image
Story image
Story image

இதனை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.