தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மகன் பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எடியூரப்பா

பல்வேறு சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

News image

மகன் பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எடியூரப்பா

Updated On :15 ஜூன் 2022, 12:51 pm


துமகுரு: பாஜக தனது மகனை ஓரங்கட்டுவதாக வந்த பல்வேறு சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த தொகுதியிலிருந்து விஜயேந்திரா போட்டியிடுவார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும், இது தொடர்பாக பாஜக தலைவர்கள்தான் முடிவெடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் பாஜக 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே விருப்பம். அதற்காக மாநிலம் தழுவிய தேர்தல் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கட்சித் தொண்டர்களை சந்தித்துப் பேசுவேன் என்றார் எடியூரப்பா.

முன்னதாக, மாநிலங்களவைத் தேர்தலில் விஜயேந்திராவுக்கு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு பிறகு, வழங்கப்படாததால், கட்சியிலிருந்து எடியூரப்பா ஓரங்கட்டப்படுவதாக கருத்துகள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியும் இதனை விமரிசித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.