ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

திரிபுரா: சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் நான்கரை வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். 

News image
Updated On :14 ஜூலை 2022, 9:03 am

திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் நான்கரை வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். 

தினக்கூலி செய்யும் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், ஜூலை 8-ஆம் தேதி நான்கரை வயதான சிறுமி காணாமல் போயுள்ளார். 

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் தேடிவந்த நிலையில், ஜூலை 12 அன்று குற்றம் சாட்டப்பட்டவரின் பகுதிக்கு அருகிலுள்ள ரப்பர் தோட்டத்தில் சிறுமியின் உடல் மிகவும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் பானுபதா சக்ரவர்த்தி கூறுகையில், 

கொலை வழக்கை நாங்கள் விசாரித்து வருகிறோம். விசாரணையின் போது அதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் கற்பழிப்பு குற்றச்சாட்டு சேர்க்கப்படும். 

குற்றம் சாட்டப்பட்ட 18 வயதான இளைஞரை விசாரித்ததில், சிறுமியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் என்றார். 

குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான திரிபுரா ஆணையத்தின் தலைவி நிலிமா கோஷ், 

தெலியமுரா துணைப்பிரிவு காவல்துறை அதிகாரி சோனாசரண் ஜமாத்தியாவை புதன்கிழமை சந்தித்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரினார்.

நான்கரை வயது சிறுமி சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் மரண தண்டனைக்குத் தகுதியானவர் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.