ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மத்தியப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 தொழிலாளர்கள் பலி, 2 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கனமழையின் போது மின்னல் தாக்கியதில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர், இருவர் படுகாயமடைந்தனர். 

News image
Updated On :11 ஜூலை 2022, 9:01 am

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கனமழையின் போது மின்னல் தாக்கியதில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர், இருவர் படுகாயமடைந்தனர். 

ஜெய்சிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேமாதானா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டுமானத்தில் உள்ள வீட்டில் ஐந்து தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

கனமழை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மின்னல் தாக்கியபோது, ​​அவர்கள் மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்ததாக ஜெய்சிநகர் காவல் நிலையப் பொறுப்பாளர் ஷஷிகாந்த் குர்ஜார் தெரிவித்தார்.

அவர்களில் மோஹித் ரைக்வார் (30), சோட்டு ரைக்வார் (18) மற்றும் மகேந்திர சிங் (65) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்து சாகர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.