தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கட்சிப் பணிகளை வலுப்படுத்த பாட்னாவுக்குச் செல்கிறார் ஜெ.பி.நட்டா

2024 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக பிகார் பிரிவு அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பிற்காக பாட்னாவுக்குச் செல்கிறார் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா. 

News image
Updated On :9 ஜூலை 2022, 7:11 am

2024 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக பிகார் பிரிவு அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பிற்காக பாட்னாவுக்குச் செல்கிறார் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா. 

பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், நட்டாவின் வருகைக்கான ஏற்பாடுகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தினார். 

மாவட்டத் தலைவர்கள் மற்றும் அமைப்பின் பிற அதிகாரிகளைத் தவிர அமைப்பின் ஒவ்வொரு பிரிவின் பொறுப்பாளர்களுடனும் அவர் சந்திப்பு நிகழ்த்த உள்ளார் என்று ஜெய்ஸ்வால் கூறினார். 

மேலும், ஜூலை 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு தொழிலாளிக்கும், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கும் மூன்று நாள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்வில் 300 தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், மூன்று நாள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஜூலை 31-ம் தேதி அன்று நட்டா வருகை நிகழ்வில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.