பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மத்திய அமைச்சர் வி.முரளிதரனுக்கு கரோனா

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

News image
Updated On :8 ஜனவரி 2022, 7:54 am

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

வெள்ளிக்கிழமை மாநிலத்தில் நடைபெற்ற ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மூத்த கேரள பாஜக தலைவர் முரளிதரன், திடீரென பெங்களூரு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் சிவிட் சோதனை மேற்கொண்டார். 

அப்போது அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2020-ஆம் ஆண்டில் தொற்றுநோய் ஏற்பட்டபோது, தலைநகரில் ஒரு முதன்மை சுகாதார நிறுவனத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, முரளிதரன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.