தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உத்தரகண்ட் மேகவெடிப்பு பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர் தாமி

டேராடூனின், ராய்ப்பூரில் உள்ள சர்கெட் கிராமத்தில் சர்கெட் கிராமத்தில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். 

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 7:57 am

டேராடூனின், ராய்ப்பூரில் உள்ள சர்கெட் கிராமத்தில் சர்கெட் கிராமத்தில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். 

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ராய்பூர் தொகுதியில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. 

பேரழிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு பேரிடர் மேலாண்மை குழு, எஸ்டிஆர்எப் குழுக்கள் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர். 

மேலும் பேரழிவு மேலாண்மை குழு, எஸ்டிஆர்எப் குழு மற்றும் நிர்வாக அதிகாரிகளை உஷார் நிலையில் இருக்குமாறு முதல்வர் தாமி உத்தரவிட்டார். 

சர்கெட் கிராமத்தில் சிக்கியிருந்த மக்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிலர் அருகிலுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

டேராடூனில் நேற்று முதல் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், புகழ்பெற்ற தப்கேஷ்வர் மகாதேவ் கோயில் அருகே தாமசா நதி நிரம்பியுள்ளது. இதனால் மாதா வைஷ்ணவி தேவி குகைக் கோயிலுக்கும், தப்கேஷ்வர் கோயிலுக்கும் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.