ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மும்பையிலிருந்து குஜராத் வந்தவருக்கு ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் பாதிப்பு

மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த 67 வயது நபருக்கு ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

மும்பையிலிருந்து குஜராத் வந்தவருக்கு ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் பாதிப்பு

Updated On :9 ஏப்ரல் 2022, 12:02 pm


ஆமதாபாத்: மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த 67 வயது நபருக்கு ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் குஜராத் வந்திருந்த நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது மாதிரி கரோனா மரபணு வரிசைமுறை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அவருக்கு பாதித்திருந்தது ஒமைக்ரான்-எக்ஸ்இ என்பது தெரிய வந்துள்ளது.

ஒமைக்ரான் வகை கரோனாவைக் காட்டிலும் ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை கரோனா அதிக வேகமாகப் பரவக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நபர் மும்பையில் இருப்பதகாவும், அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.