தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தில்லியில் 3 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி

புது தில்லியில் பழைய சீமாபுரம் என்ற பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகியள்ளனர்.

News image
தில்லியில் 3 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி
Updated On :28 ஜனவரி 2024, 4:27 am

ANI


புது தில்லி: புது தில்லியில் பழைய சீமாபுரம் என்ற பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகியள்ளனர்.

மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் மேல் தளத்தில் இன்று அதிகாலை தீ விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து தில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.