பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லியில் 3 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி

புது தில்லியில் பழைய சீமாபுரம் என்ற பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகியள்ளனர்.

News image

தில்லியில் 3 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி

Updated On :26 அக்டோபர் 2021, 3:20 am


புது தில்லி: புது தில்லியில் பழைய சீமாபுரம் என்ற பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகியள்ளனர்.

மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் மேல் தளத்தில் இன்று அதிகாலை தீ விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து தில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.