நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

காஷ்மீரில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக் கொலை

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
காஷ்மீரில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக் கொலை
Updated On :27 ஜனவரி 2024, 8:19 pm

IANS

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கானாபோரா பகுதியில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. காவல்துறையினரும் ராணுவத்தினரும் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

தீவிரவாதிகள் மறைந்திருந்து பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். 

சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.