புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,942 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை மூத்த அதிகாரி வெளியிட்ட தகவலின்படி,
புதுவையில் கடந்த சில நாள்களாக தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து இதுவரை மொத்த பாதிப்பு 78,973 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,069 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார மற்றும்
குடும்ப நல சேவைகள் இயக்குநர் எஸ்.மோகன் குமார் தெரிவித்தார்.
ஒரேநாளில் 9,292 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், 1,942 பேருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது 16,568 பேர் மருத்துவமனை
சிகிச்சையில் உள்ளனர். மேலும், 912 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர்.
இதுவரை புதுவையில் 8.89 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரா்கள் உடனடி வெளியேற்றம்: அமித் ஷா!

மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம் புதுச்சேரி ஆட்சியா் மரியாதை
ரூ.14 லட்சத்தை போலீஸாா் வழிப்பறி செய்ததாக நாடகம்: தனியாா் ஊழியா் கைது!
வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


