ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

புதுவையில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 1,942 பேருக்குத் தொற்று

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,942 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

News image

புதுவையில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 1,942 பேருக்குத் தொற்று

Updated On :13 மே 2021, 10:22 am

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,942 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை மூத்த அதிகாரி வெளியிட்ட தகவலின்படி, 

புதுவையில் கடந்த சில நாள்களாக தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து இதுவரை மொத்த பாதிப்பு 78,973 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,069 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார மற்றும்
குடும்ப நல சேவைகள் இயக்குநர் எஸ்.மோகன் குமார் தெரிவித்தார். 

ஒரேநாளில் 9,292 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், 1,942 பேருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது 16,568 பேர் மருத்துவமனை
சிகிச்சையில் உள்ளனர். மேலும், 912 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர்.

இதுவரை புதுவையில் 8.89 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.