ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தில்லியில் ஒரேநாளில் 338 பேர் கரேனாவுக்கு பலி: 19,953 பேர் பாதிப்பு 

தேசிய தலைநகரான தில்லியில் ஒரேநாளில் 338 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image

தில்லியில் ஒரேநாளில் 338 பேர் கரேனாவுக்கு பலி: 19,953 பேர் பாதிப்பு 

Updated On :5 மே 2021, 6:35 am

தேசிய தலைநகரான தில்லியில் ஒரேநாளில் 338 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் கரோனா தொற்றுக்கு 19,953 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 12,32,942 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 338 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் 17,752 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். அதேசமயம் 11.24 லட்சம் பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

நோய் பாதித்த 90,419 பேர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர். 17,147 விரைவு சோதனை உள்பட நேற்று ஒருநாளில் 74,654 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் 21,317 கரோனா படுக்கைகளில் 1,462 மட்டுமே தற்போது காலியாக உள்ளன. அதோடு, கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 44,052யிலிருந்து 46,174 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.