ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஒடிசாவில் புதிதாக 8,216 பேருக்கு கரோனா: 15 பேர் பலி

ஒடிசாவில் புதிதாக 8,216 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 4,79,752 பேர் ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image

ஒடிசாவில் புதிதாக 8,216 பேருக்கு கரோனா: 15 பேர் பலி

Updated On :4 மே 2021, 6:23 am

ஒடிசாவில் புதிதாக 8,216 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 4,79,752 பேர் ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஒடிசாவில் நாளுக்கு நாள் பாதிப்பு உயர்ந்து வருகின்றது. 

கடந்த 24 மணி நேரத்தில் 8,216 பாதிப்பும், 15 பலியும் பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2,088 ஆக உள்ளது. 

புதிய பாதிப்புகளில் 4,684 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தும், 3,532 பேர் உள்ளூர் மூலமும் கண்டறியப்பட்டுள்ளது. 

ஒடிசாவில் தற்போது 73,548 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4,04,063 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 1.02 கோடி பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். அதில் நேற்று ஒருநாளில் 43,682 சோதனைகள் எடுக்கப்பட்டன. 

இதையடுத்து, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மாநிலத்தில் உழைக்கும் பத்திரிகையாளர்கள் முன்கள வீரர்களாக அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.