புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பாகிஸ்தான் சந்தையில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சந்தையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். 

News image

பாகிஸ்தான் சந்தையில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

Updated On :30 மார்ச் 2021, 5:53 am

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சந்தையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். 

பரபரப்பான சந்தையான லாகூரில் இரு குழுவினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. நெரிசலான தெருக்களில் வாகனங்கள் செல்வதைத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இருத்தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதில் ,துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 

இதில், மூவர் உயிரிழந்தார். காயமடைந்த 3 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களின் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கோரியுள்ளதாகப் பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஜ்தார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.