மத்தியப் பிரதேசத்தில் முதன்முறையாக இந்தூர் மத்தியச் சிறையில் உள்ள கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மத்தியச் சிறையில் பல கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரவியிருந்தது. இதையடுத்து அவர்களுக்கு சிறைச்சாலையிலேயே தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டன.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் சி, தேவையான உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆனால் யாரும் தொற்றுக்குப் பலியாகவில்லை என்றாலும், தற்போது ஐந்து கைதிகள் மற்றும் இரண்டு ஊழியர்கள் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் பங்கரா மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து முதல்முறையாக சிறைச்சாலையில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல்கட்டமாகக் கைதிகள் மற்றும் ஊழியர்கள் என 300 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று மத்தியச் சிறையின் துணை கண்காணிப்பாளர் லக்ஷமன் சிங் படதௌரியா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


