வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தில்லியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முதியவர்கள் ஆர்வம்

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதித்த 45 - 59 வயதுடையவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது.

News image
தில்லியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முதியவர்கள் ஆர்வம்
Updated On :27 ஜனவரி 2024, 7:38 pm

IANS

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதித்த 45 - 59 வயதுடையவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது.

இதையடுத்து, புது தில்லியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவமனைகளில் இன்று காலை முதலே ஏராளமான முதியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்தது.

அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புது தில்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலை முதலே ஏராளமான முதியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முதல் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இது குறித்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 95 வயது மூதாட்டி ராதா ராணி கூறுகையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு முற்றிலும் இயல்பாகவே இருக்கிறேன். எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.