மும்பை முன்னாள் காவல் அதிகாரிக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்
முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டின் அருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் தொடா்புடைய மும்பை காவல் முன்னாள் அதிகாரி பிரதீப் சா்மாவுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.










