தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பாட்னாவில் கனமழை: சட்டப்பேரவை, மருத்துவமனைகளில் வெள்ளம்

பிகார் தலைநகர் பாட்னாவில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் சட்டப்பேரவை, மருத்துவமனை வளாகங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

News image
பிகார் துணை முதல்வர் ரேணு தேவி வீட்டின் முன்பு தேங்கிய வெள்ள நீர்
Updated On :28 ஜனவரி 2024, 3:30 am

IANS

பிகார் தலைநகர் பாட்னாவில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் சட்டப்பேரவை, மருத்துவமனை வளாகங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கனமழை காரணமாக பாட்னா விமான நிலையம், துணை முதல்வர் ரேணு தேவி வீட்டின் முன், நாலந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

நேற்று இரவு முதல் 145.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், அடுத்த 72 மணிநேரத்திற்கு பலத்த மழை தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இதனால் பாட்னா, போஜ்பூர், முசாபர்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.