கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

8 மாநிலங்களில் 50 சதவீதம் பேருக்கு டெல்டா வகை கரோனா: மத்திய அரசு

நாட்டில் உள்ள 8 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:29 am

ANI

நாட்டில் உள்ள 8 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை நாள்தோறும் குறைந்து வருவதையடுத்து, இன்றைய நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது,

நாட்டின் தற்போதைய குணமடைவோர் விகிதம் 96.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தின் நான்காவது வாரத்தில் 531 மாவட்டங்களில் 100க்கும் அதிகமானோர் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வந்தனர். 

ஜூன் 2வது வாரத்தில் 262 மாவட்டங்களில் பாதிப்பு பதிவான நிலையில், தற்போது 125 மாவட்டங்களில் மட்டுமே 100 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆந்திரம், தில்லி, ஹரியாணா, கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் டெல்டா வகை கரோனாவால் 50 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் பிரிட்டனில் உருமாறிய கரோனா கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது 4 வகையான உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

அதில், டெல்டா வகை கரோனா இந்திய ஆராய்ச்சியாளரால் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் தெரிவிக்கப்பட்டது. இதனால், பல நாடுகளில் டெல்டா வகை கரோனாவை கண்டறிந்து உறுதி செய்ய முடிந்ததாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.