அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்

இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

News image
சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்
Updated On :28 ஜனவரி 2024, 3:27 am

DIN

இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

தில்லி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் மத்திய அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்தனர்.

‘யோகா, ஒரு இந்திய பாரம்பரியம்’ என்ற தலைப்பில் சா்வதேச யோகா தினத்தை மத்திய கலாசார அமைச்சகம் கொண்டாடுகிறது.

இதில் தில்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் யோகாசனம் செய்தார்.

மேலும், மத்திய அமைச்சர்கள் கலாசாரத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், அனுராக் தாக்குர் உள்ளிட்ட பலர் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்தனர்.

தில்லியில் உள்ள தமது இல்லத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குடும்பத்தினருடன் யோகாசனம் செய்தார். 

மேலும், சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தங்களது இல்லங்களில் யோகா செய்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் பாபா ராம்தேவ் குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமான மக்களுடன் யோகாசனம் செய்தார். 

கல்வான் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் அருணாச்சலத்தில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் யோகாசனங்களை செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.