ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இன்று முதல் முறையாக ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு குறைந்து வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 997 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,01,487 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 16 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,090 ஆக மாறியது.
ஏப்ரல் 12-ஆம் தேதிக்குப் பின் இன்று முதல் முறையாக காஷ்மீரில் ஆயிரத்துக்கும் குறைவான கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கற்றுக்கொள்ள சிறந்த தளம் மனதின் குரல் நிகழ்ச்சி! பாஜக தலைவர் பேச்சு
உளவியல் ஆய்வில் 16 உண்மைகள்
மரக்கன்று நடுவோம்...

ரயில்வேயில் ஆள்குறைப்பு நடவடிக்கை கூடாது: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


