நாட்டிலேயே, கரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும் மாநிலமாக கர்நாடகம் விளங்குவதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை கடந்த மே மாதம் தீவிரமடைந்த நிலையில், கர்நாடகத்தில்தான் கரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது. இங்கு 9 மருத்துவர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இது குறித்து சுதாகர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் கரோனா பணியில் ஈடுபட்ட 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதில் கர்நாடகத்தில் மட்டும் 9 மருத்துவர்கள்தான் பலியாகியுள்ளனர்.
கரோனா முன்களப் பணியாளர்களைக் காக்க கர்நாடக அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகள் காரணமாகவே இது நடந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கற்றுக்கொள்ள சிறந்த தளம் மனதின் குரல் நிகழ்ச்சி! பாஜக தலைவர் பேச்சு
உளவியல் ஆய்வில் 16 உண்மைகள்
மரக்கன்று நடுவோம்...

ரயில்வேயில் ஆள்குறைப்பு நடவடிக்கை கூடாது: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


