பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ராஜஸ்தானில் தண்ணீர் திருட்டை கண்டுபிடிக்க சிறப்புக் காவல்நிலையம்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் தண்ணீர் திருட்டை கண்டுபிடிக்க அனுமன்கர் மாவட்டத்தில் சிறப்பு காவல்நிலையம் அமைக்கப்பட்டிருப்பது உண்மைதான்.

News image

ராஜஸ்தானில் தண்ணீர் திருட்டை கண்டுபிடிக்க சிறப்பு காவல்நிலையம் (கோப்புப்படம்)

Updated On :7 ஜூன் 2021, 10:36 am


ஜெய்ப்பூர்: படிப்பதற்கு விநோதமாக இருந்தாலும், ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் தண்ணீர் திருட்டை கண்டுபிடிக்க அனுமன்கர் மாவட்டத்தில் சிறப்பு காவல்நிலையம் அமைக்கப்பட்டிருப்பது உண்மைதான்.

இப்பகுதிக்கு இந்திரா காந்தி கால்வாய் வழியாக விவசாயத்துக்கு பாய்ந்தோடும் தண்ணீரை திருடும் சம்பவ குறித்து விசாரிக்க ராஜஸ்தான் அரசு இதுபோன்ற ஒரு புதிய சிறப்பு காவல்நிலையத்தை அமைத்துள்ளது.

இப்பகுதியில் அவ்வப்போது நடைபெறும் தண்ணீர் திருட்டைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சுமார 60 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திரா காந்தி கால்வாய் வழியாக வரும் தண்ணீரை, சில விவசாயிகள் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டு, பல விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்து விடுவதாக புகார்கள் வந்துள்ளன.  இந்த புகார்களை தொடர்ந்து, நாட்டிலேயே முதல் முறையாக, தண்ணீர் திருட்டை கண்டறிய சிறப்பு காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.